3.8.10

சில அருமையான சினிமா பாடல்கள்

8. நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே உன்னை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே நீங்கிடாத துன்பம் பெருகுதே
7. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி நீயிருந்து நான் அணைச்சா நிம்மதியாகுமடி
6. மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன.. அழகர் மலை அழகா…இந்த சிலை அழகா…என்று மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன..
5. பழம் நீ அப்பா! ஞானப் பழம் நீ அப்பா! தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!
4. முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்
3. நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா?
2. . ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும் -
1. வெண்மேகம் பெண்ணாக உருவானதோ? இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ? உன்னாலே பல ஞாபகம்
இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: