6.8.10

மரணத்தின் பின்னால் சில தெரியாத விசயங்கள் பற்றி தெரிந்து கொள்ள

மரணத்தின் பின்னால் சில தெரியாத விசயங்கள் பற்றி தெரிந்து கொள்ள
  1. நாம் இறந்த பின்பும் நமக்கு சரீரம் இருக்கிறது. ஆவியுலகில் அந்த சரீரத்துக்கு ரத்தம் சதை கிடையாது. ஆனால் இதேபோன்ற உடம்புதான் இருக்கிறது

2. இறந்து வருவோரை அங்கு மரியாதையுடன் வரவேற்கிறார்கள்.

3. கைகள், கால்களை இழந்து வருவோர் புதிய கைகளை பெறுகிறார்கள். போரில் கண்ணி வெடியில் சிக்கி சிதறிய ஒருவன் சகல உறுப்புக்களுடனும் ஆவியுலகில் நடமாடுவதைக் காண்கிறான்.
4. ஆவிகள் பேசுவதற்கு மொழியென்று எதுவும் இல்லை, உணர்வுகளாலேயே சகலதையும் அறிந்து கொள்கிறார்கள்.
5. விரும்பிய இடத்திற்கு போவதற்கான சுதந்திரம் உண்டு, ஆனால் சோகம் மட்டும் பூமியில் இருப்பதைவிட பலமடங்கு மோசமானதாக இருப்பதாகவும் கூறுகிறான்.
6. இறந்து வருவோர் புவியில் உடுத்தது போலவே முதலில் ஆடைகளை உடுக்கிறார்கள். ஆனால் நாளடைவில் வெப்பமான அந்த உலகிற்கு ஏற்ற வெண்ணிற ஆடைகளை அணிகிறார்கள்.
7. சாதாரணமாக 500 ஆண்டு காலம் ஆவியுலக வாழ்க்கை நிலவுகிறது. அங்கும் வேறுபாடுகள் உண்டு. அவசரமாக பிறக்க வேண்டியவர்கள், அவசரமற்றவர்கள் என்ற பேதங்கள் உண்டு என்றும் கூறுகிறான்.
இப்படி பல நமக்கு தெரியாத விசயங்கள் கீழே உள்ள வெப்சைடில் பார்க்கலாம்.

http://www.tamilnews.cc/index.php?option=com_content&view=article&id=14901:2010-07-08-04-57-09&catid=64:comedy-news&Itemid=77

No comments: